கமுதி -kamuthi

கமுதி -kamuthi சொர்க்கமாக இருந்தலும் நம்ம ஊராபோல வ?

21/10/2025

*மின் தடை தொடர்பான புகார் நகர் கமுதி பிரிவு அலுவலகம்*

*உதவி மின் பொறியாளர்* 9445853049

*மின் பாதை ஆய்வாளர்* 9751334838

*கேங்மேன்*
*S.சுப்பையா* 8807816081
*K. லக்ஷ்மணன்* 9944552839
*K. குமார்* 8940289805
*R. ஆனந்த குமார்* 7373518318

தேவைக்கு 9443862578சஞ்சீவி மரக்கடைகமுதி
18/10/2025

தேவைக்கு 9443862578
சஞ்சீவி மரக்கடை
கமுதி

08/05/2025
14/10/2024

⚡ *மின்தடை அறிவிப்பு* ⚡️

*16/10/2024 புதன்*
*110/33-11KV கமுதி துணை மின்நிலையத்தில்* மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கமுதி சுற்று வட்டாரங்களான
*அபிராமம்* ,
*முதுகுளத்தூர்* ,
*பார்த்திபனூர்* ,
*கமுதி நகர்,*
*செங்கப்படை* ,
*பேரையூர்* ,
*மண்டலமாணிக்கம்* ,
*கீழராமநதி*,
*பசும்பொன்*
உள்ளிட்ட இடங்களில் *16.10.2024 புதன் காலை 10:00 மணி முதல் 17:00 மணி வரை* மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக
✍️ திரு. விஜயன்
*உதவி செயற்பொறியாளர்*
விநியோகம்
கமுதி
அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளார்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கு செம்மரம...
09/09/2024

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கு செம்மரம், ஈட்டி, மகாகனி, வேங்கை, வேம்பு, கொய்யா, நெல்லி, சவுக்கு, பாதாம், தான்றி, சொர்க்கம், புங்கன், போன்ற நல்ல தரமான உயரமான பயனுள்ள மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வனவர் (Forester) கேசவமூர்த்தி-9976969370

19/08/2024

⚡ *மின்தடை அறிவிப்பு* ⚡️

*21/08/2024 புதன்*
கமுதி நகர் பிரிவிற்கு உட்பட்ட 11KV கமுதி நகர் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கமுதி சுற்று வட்டாரங்களான
*கமுதி நகர்,*
*கண்ணார்பட்டி*
*கோட்டைமேடு* *தலைவநாயக்கன்பட்டி*
*மேலராமநதி*
*கீழராமநதி*,

உள்ளிட்ட இடங்களில் *21.08.2024 புதன் காலை 10:00 மணி முதல் 17:00 மணி வரை* மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக
✍️ திரு. விஜயன்
*உதவி செயற்பொறியாளர்*
விநியோகம்
கமுதி
அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளார்கள்.

28/05/2024

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது, துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக

"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்

என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை

ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. இங்கு எல்லாம் சரியாக அமைந்த வாழ்க்கை யாருக்கும் இல்லை....

நல்லதே நடக்கும்.

PROFESSIONAL COURIER ****************************IOB வங்கி அருகில் அனைத்து வகையான பார்சல்களும் புக் செய்யப்படும் வெளிமாந...
15/12/2023

PROFESSIONAL COURIER

****************************
IOB வங்கி அருகில்
அனைத்து வகையான பார்சல்களும் புக் செய்யப்படும்
வெளிமாநிலங்கள் வெளிநாடுகளுக்கும் புக் பன்னப்படும்
குறைந்த செலவில் உங்கள் தாபல் மற்றும் பார்சல்கள் அனுப்ப அணுகுவீர்
ஊரணி ஆண்டவர் traders
***********************************

IOB வங்கி அருகில்
இலவச பிக்கப் அணுகவும்
8012805621
9443862578

கமுதி R.C சர்ச் வளாகத்தில் நடைபெறுகிறது
28/10/2023

கமுதி R.C சர்ச் வளாகத்தில் நடைபெறுகிறது

Address

Nadar Bazzar
Kamudi
623603

Telephone

9487825529

Website

Alerts

Be the first to know and let us send you an email when கமுதி -kamuthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கமுதி -kamuthi:

Share